சென்னை: சிங்கப்பூரைச் சேர்ந்த காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்கள் இந்தியாவில் சாதனை புரிந் துள்ளனர்.
இந்திய காற்பந்து லீக்கின் வெற்றியாளர் பட்டத்தை சென்னை சிட்டி குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது.
சென்னை சிட்டி குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அக்பர் நவாசும் அவருக்கு உதவியாளராக இருக்கும் கே. பாலகுமாரனும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் தென் கிழக்காசியாவுக்கு வெளியே நடைபெறும் காற்பந்து லீக்கில் வெற்றி பெற்றுள்ள முதல் சிங்கப்பூரர்கள் என்று நம்பப் படுகிறது. சிங்கப்பூரில் சிறந்த காற்பந்து பயிற்றுவிப்பாளர்கள் இருப்பதை இது காட்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பாலகுமாரன் தெரிவித்தார்.
உள்ளூர் பயிற்றுவிப்பாளர்கள் இந்தியாவில் சாதனை
12 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 09:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!