இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின்போது 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நடப்பு வெற்றியாளராக இருந்த சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா தங்கத்தை இழந்தார். வியட்னாம் வீராங்கனை தங்கமும் மலேசிய வீராங்கனை வெள்ளியும் வெல்ல, சாந்தி வெண்கலம் பெற்றார்.
இது அவருக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. ஆனால் இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு எவ்வித அழுத்தமும் இல்லாமல் இவ்வாண்டு நடைபெறும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்ற சாந்தி இலக்கு கொண்டுள்ளார்.
களமிறங்கும் இரண்டு ஓட்டப் பந்தயத்திலும் தேசிய சாதனை நேரத்தை முறியடித்து புதிய சாதனை படைப்பதில் அவர் குறி யாக உள்ளார்.
சாந்தி: தங்கம் வேண்டும்
26 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Nov 2019 08:48

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!