இந்தியா வென்றாலும் பயனில்லை

அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடந்துவரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து 'சூப்பர் 12' சுற்றுடன் இந்தியா வெளியேறுகிறது.

நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. அதனால், இன்றிரவு நமீபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வென்றாலும் எந்தப் பயனும் கிட்டாது.

'ஏ' பிரிவில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும் இந்தியா இடம்பெற்றுள்ள 'பி' பிரிவில் இருந்து பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!