மரங்களின் தெய்வத்துக்கு பத்மஸ்ரீ விருது

'காடு­க­ளின் கலைக்­க­ளஞ்­சி­யம்' என்­ற­ழைக்­கப்­படும் துளசி கவுடா பத்­ம­ஸ்ரீ விரு­து­பெற்­ற­தன் மூலம் அனை­வ­ரை­யும் திரும்­பிப் பார்க்க வைத்­தி­ருக்­கி­றார்.

துளசி கவுடா 'மரங்­க­ளின் தெய்­வம்' என்­றும் அழைக்­கப்­படு கிறார்.

கலை, சமூ­கப் பணி, அறி­வி­யல், வர்த்­த­கம், மருத்துவம், இலக்­கி­யம் உள்­பட பல்­வேறு துறை­களில் சிறந்து விளங்கு பவர்­க­ளுக்கு பத்ம விபூ­ஷண், பத்­ம­பூ­ஷண், பத்­ம­ஸ்ரீ உள்­ளிட்ட விரு­து­கள் ஒவ்­வொரு ஆண்­டும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த 2020 மற்­றும் 2021ஆம் ஆண்­டு­களில் அறி­விக்­கப்­பட்ட பத்ம விரு­து­கள் நேற்று முன்­தி­ன­மும் நேற்­றும் வழங்­கப்­பட்­டன. அதி­பர் ராம்­நாத் கோவிந்த் 119 பேருக்கு பத்ம விரு­து­களை வழங்­கி­னார்.

இவர்­களில் கர்­நா­டா­காவைச் சேர்ந்த துளசி கவு­டா­வும் ஒரு­வர். 77 வய­தா­கும் துளசி கவுடா கர்­நா­ட­கா­வின் அங்­கோலா தாலுக்­கா­வின் ஹொன்­னாலி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர். இவர் 30,000க்கும் மேற்­பட்ட மரக்­கன்­று­களை நட்ட சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர் ஆவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!