மரடோனோ மரணம்: எட்டு பேர் மீது நீதிமன்ற விசாரணை 

முன்னாள் அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனாவின் மரணத்தின் தொடர்பில் எட்டு மருத்துவ ஊழியர்கள் மீது நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்தும் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

நீதிமன்ற விசாரணைக்கான தேதி முடிவுசெய்யப்படவில்லை.

காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளராக சிலரால் கருதப்படும் மரடோனோ, 2020ஆம் ஆண்டு மாண்டார். அப்போது அவருக்கு 60 வயது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பராமரிப்பாளர்கள் அவரை சரிவரக் கவனித்துக்கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்ற போக்கைப் பின்பற்றியதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!