விளையாட்டு

மும்பை: இந்தியாவில் தற்போது ஐபிஎல் 20 ஓவர் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
பெட்டாலிங் ஜெயா: லண்டன் கிளாசிக் சுவர்ப்பந்துப் போட்டியில் மகளிருக்கான பிரிவின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தினார் மலேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி.
மையாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் நடப்பு மயாமி பொது விருது டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று விருதை வென்றுள்ளது.
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
சுமார் 26 மாத இடைவெளிக்குப் பிறகு பூப்பந்து உலக விருது ஒன்றை வென்றிருக்கிறார் சிங்கப்பூர் பூப்பந்து வீரர் லோ கியன் இயூ.