லாரி

கோத்தா திங்கி: மூன்று மாதப் பெண் குழந்தையும் குழந்தையின் 28 வயது தாயாரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதி ஜோகூரின் ஜாலான் தஞ்சுங் பாலாவ் - பண்டார் பெனாவார் பகுதியில் நடந்துள்ளது.
கொல்லம்: மாது ஒருவரின் ஸ்கூட்டரில் கம்பிவடம் சிக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.
திருவனந்தபுரம்: கட்டுமானத்துக்கான கற்களை ஏற்றிச் சென்ற ‘டிப்பர்’ லாரியிலிருந்து கல் ஒன்று 24 வயது மருத்துவக் கல்லூரி மாணவர் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.
ஜூரோங்கில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதசாரி ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்ததாக நம்பப்படும் லாரி ஓட்டுநர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சைனாடவுனில் உள்ள மேம்பாலத்தில் பாரந்தூக்கி மோதியதைத் தொடர்ந்து அதை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் மார்ச் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.