பயிலரங்கு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு தேசிய நூலகத்தில் சிறுகதைப் பயிலரங்கு நடத்தப்பட்டது. 
சமூக உண்டியல் அமைப்பின் 40வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, ‘ஃபுட் ஃபார் குட்’ எனும் சமையல் பயிலரங்கு மூலம் நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது. சமையல் கலைஞர்கள் தங்களது திறமைகளை ஒரு சிறந்த நோக்கத்திற்காக, சமூகத்திற்கு நன்மை பயக்கும் விதமாக பயன்படுத்துவது இந்நிகழ்வின் தனிச்சிறப்பு.
படைப்பாற்றல் என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் வேட்கை. சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆர்வத்தைத் தூண்டினால் மட்டுமே புத்தாக்க சிந்தனைகள் செயலாக்கம் பெறும் என்பது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் அனுபவம்.
தமிழ் மக்களே வியக்கும் அளவுக்கு தமிழில் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்க்கும் அமெரிக்க - ஜப்பானிய அறிஞர் 47 வயது தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா.
அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பது வீட்டில்தான் தொடங்குகிறது,” என்கிறார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.