சாலை

சைக்கிளோட்டி ஒருவருடன் சனிக்கிழமை (ஏப்ரல் 13) வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநருக்கு டவர் டிரான்சிட் நிறுவனம் அறிவுரை வழங்கும்.
கொச்சி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஒரு முக்கியச் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்கு சோகமான முடிவு ஏற்பட்டது.
செங்காங்கில் வேன் வாகனம் ஒன்றை நசுக்கிய பாரந்தூக்கி அகற்றப்பட்டுள்ளது.
பரபரப்பான சிராங்கூன் சாலையைக் கண்மூடித்தனமாகக் கடந்த ஆடவர் ஒருவரை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று மோதப் பார்த்தது. வேன் வருவதைக் கண்டு நிலைதடுமாறி அவர் சாலையில் பின்னோக்கி விழுந்தார்.
கேலாங்கில் பாதசாரிகள் இருவர் காயமடைந்த விபத்தை விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் உரிமமின்றி கார் ஓட்டியதாக நம்பப்படுகிறது.