கத்திக்குத்து

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய ஆடவர் பெண்களைக் குறிவைத்திருக்கக்கூடும் என்று அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயதுச் சிறுமி கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஆறு பேர் மாண்டனர். தாக்குதலில் ஏறத்தாழ 12 பேர் காயமடைந்தனர்.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் அறுவரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆடவரைக் காவல்துறை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவான்: தைவானின் தைசுங் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆடவர், ஏப்ரல் 10ஆம் தேதி தன் தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.