லிட்டில் இந்தியா

இந்த ஆண்டின் பொங்கல் திருவிழாவிற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மெய்நிகர்த் தோற்றத்தில் காட்சிப்படுத்தும் முதல் முயற்சியாக தமிழ் முரசு புதிய மெய்நிகர் காணொளியைத் தயாரித்துள்ளது.
உழவுத் தொழிலில் உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் விழா, சிங்கப்பூரில் ஜனவரி 16ஆம் தேதி கிளைவ் ஸ்திரீட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
பொங்கலுக்கு பானையும் கரும்பும் இஞ்சி, மஞ்சள் கொத்தும் வாங்க ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைக் குறைக்கும் புதுமுயற்சிகள் இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கிளைவ் ஸ்திரீட் வழியாகச் சென்றோர், வழக்கத்திற்கு மாறுபட்ட காட்சியாக, கரகாட்டம், பொய்க்கால் மாடு, மயிலாட்டம் ஆகியவற்றைக் கண்டனர்.