கேரளா
கொச்சி: கேரள முதல்வர் பினராயி விஜயன், இசை நிகழ்ச்சி நெருக்கடியில் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
கொச்சி: திருவனந்தபுரத்தில் உள்ள கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதை மாநிலக் கூட்டுறவுத் துறை கண்டறிந்தது.
திருவனந்தபுரம்: தென் இந்தியாவில் புதன்கிழமை முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
காசர்கோடு: அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுச் சீட்டு விற்பனையில் மனைவி முதல் பரிசுக்குரிய சீட்டையும் கணவர் இரண்டாம் பரிசுக்குரிய சீட்டையும் விற்ற அதிசய நிகழ்வு இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆலப்புழா: இந்தியாவின் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தின் செங்கன்னூர் - வெள்ளவூர் சந்திப்பில் இருக்கும் நடைபாதையில் பெண் ஒருவர் தேநீர் கடை நடத்தி வந்தார்.