கேரளா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே அதிகம். இவர்கள் அனைவரும் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர்.
திருவனந்தபுரம்: தேர்தல் பத்திர ஊழலிலிருந்து திசைதிருப்பவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை இடம்பெற்றதாகக் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர், கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
ஜெருசலம்: லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சப்பட்ட ஏவுகணை காரணமாக இந்திய நாட்டவர் ஒருவர் மாண்டார்; இருவர் காயமடைந்தனர்.