கொலை

எர்ணாகுளம்: வெளிமாநில ஊழியர் ஒருவரைக் கட்டிவைத்து அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள லஹாட் டத்து நகரில் மாணவர் ஒருவரைக் கொன்றதாக 13 இளையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 84 வயது மாது ஒருவரின் சடலம் கோடரியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அணைக்கட்டில் வீசப்பட்டது.
நாகர்கோவில்: விருதுநகர் மாவட்டம் விஸ்வநத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மாரிமுத்துவும் அவருடன் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மங்களா தெருவைச் சேர்ந்த சாலமன் துரைராஜ் (33) என்பவரும் சேர்ந்து மது குடித்தனர்.
ஷா அலாம்: நோன்பு துறப்பதற்குத் தமக்காக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சுப் பழச்சாற்றைச் சக ஊழியர் அருந்தியதால் அவரை ஆடவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றார்.