மும்பையில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஜனவரி 17ஆம் தேதி கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டபின் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் மாணவர்கள். படம்: இபிஏ
இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்று எதிர்வரும் வாரங்களில் தீவிரமடையலாம் என்று அந்நாட்டின் முன்னணி நிபுணர்களில் சிலர் கணித்துள்ளனர்.
சமூக...
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக கொவிட்-19 சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள். படம்: இபிஏ
புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட்-19 வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில், அந்நோய்த்தொற்றுக்கு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள்...
புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வரிசையில் நின்று, கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் பயணிகள். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் அனைவரும் கட்டாயமாக ஏழு நாள் இல்லத் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
கொவிட்-19 தொற்று அபாயமிக்க 12 நாடுகளில் இருந்து வருவோரை 'பிசிஆர்' பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறையை டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. படம்: பிடிஐ
சிங்கப்பூர் உட்பட கொவிட்-19 தொற்று அபாயமிக்க 12 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயமாக ஏழு நாள்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்...
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ரயிலில்தான் இப்படியொரு கூட்டம். கொரோனா காலகட்டத்திலும் பெரும்பாலார் முகக்கவசம் அணியாமல் சுதந்திரமாக நடமாடுவதை இப்படம் காட்டுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று காலை...
குறும்படத்தில் இயக்குநர், பீட்ஸா விநியோக ஊழியர் பாத்திரங்களில்
அருண் முகிலனின் நண்பர்கள் தருண் தயாள் (இடம்), ஓம்காரநாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். படங்கள்: அருண் முகிலன்