விசா
புதுடெல்லி: சீனாவின் ஹாங்ஸோவ் நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லவிருந்த இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரின் பயணத்தை புதுடெல்லி வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
துபாய்: இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக் கிண்ணம் தொடங்குகிறது.
துபாய்: உரிய ஆவணங்களின்றிப் பல மாதங்களாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) தவித்த இந்தியர், உள்ளூர் சமூக ஊழியர்களின் உதவியால் தாய்நாடு திரும்பினார்.
ஜகார்த்தா: வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ‘பொன்விசா’ திட்டம் ஒன்றை இந்தோனீசியா அறிமுகம் செய்கிறது. பொருளியலை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக சட்ட, மனித உரிமைகள் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் ...