யானை

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளில் ஆகச் சிறந்ததாக கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் மங்களம் யானை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பந்திப்பூர்: இந்தியாவின் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் அண்மையில் காட்டு யானை ஒன்றுடன் ‘செல்ஃபி’ படமெடுக்க முயன்ற ஆடவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அனுபவத்தைப் பெற்றனர்.
கோயம்புத்தூர்: வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாய் யானையைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தனியாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது.
உத்தராகண்ட்: ஹரித்துவார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (டிச. 27) அத்துமீறி நுழைந்தது ஒரு யானை.
கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் கிழக்குக் கரையோரத்தில் உள்ள கம்போங் பெர்படுவான் பகுதியில் முதிய தம்பதியைக் காட்டு யானைகள் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.