பெண்கள்

போதைப்பழக்கத்திற்கு அடிமையாவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் கீழ் இருக்கும் பெண்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அண்மையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் பெண் காவல்துறை அதிகாரிகளின் சாதனைகள், பங்களிப்புகளைக் கௌரவித்து, சிங்கப்பூர் காவல் படை ஏப்ரல் 13 அன்று காவல் துறையில் பெண்களின் 75 ஆண்டு பங்களிப்பைக் கொண்டாடியது.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் 8 விழுக்காட்டினரே பெண்கள். 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்களே இல்லை என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் சுட்டுகின்றன.
சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கைக்குழந்தை களையும் தாய்மார்கள் அழைத்து வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதுடெல்லி: இந்திய இளையர்களில் பள்ளிக்கே செல்லாதவர்களைவிட அதிகம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.