தம்பதி

சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தோனீசிய சமூக ஊடகங்களில் ஒரு சிங்கப்பூர் குடும்பத்தின் சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி: காஸியாபாத்தைச் சேர்ந்த இளம் தம்பதி அபிஷேக்-அஞ்சலியின் உயிரிழப்பு குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோலாலம்பூர்: போதைப்பொருள் கலந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்ததாகக் கூறப்படும் அக்குழந்தையின் பெற்றோரிடம் மலேசிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளப் பணத்தாள்களை அச்சடிக்கும் கும்பலின் நடவடிக்கைகளை சிங்கப்பூர், இந்தோனீசிய காவல்துறையினர் முறியடித்ததில் நான்கு இந்தோனீசியர்கள் கைதாகியுள்ளனர்.