நயன்தாரா

தமிழ்த் திரையுலகில் மீண்டும் கதாநாயகிகள் இடையே மறைமுகப் போட்டி தொடங்கி உள்ளது.
தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ள நயன்தாரா, ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்து விக்ரமன் அசோகன் என்பவர் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார் வெற்றிமாறன்.
‘அன்னபூரணி’ திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் அப்படத்தின் நாயகி நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்ஐசி’ படத்திலிருந்து நயன்தாரா நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.