குடியுரிமை

கோலாலம்பூர்: குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருதை மலேசியா ஒத்திவைக்கக்கூடும்.
புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கட்கிழமை (மார்ச் 11) முதல் நடைமுறைக்கு வந்தது.
பெங்களூரு: வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அல்லது இந்தியக் குடிமக்களைத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினருக்கு, ‘ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா’ எனப்படும் ‘ஓசிஐ’ தகுதியை இந்தியா வழங்குகிறது.
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் தனது குடியுரிமை ரத்து செய்யப்பட்டது தொடர்பில் செய்திருந்த மேல்முறையீடு பிப்ரவரி 23ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.
கோல்கத்தா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான தாக்குதலில் பாதிக்கப்பட்டு 2014 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா வந்த இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019ல் குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது.