தீச்சம்பவம்

ஒட்டாவா: கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ‘சந்தேகத்திற்குரிய’ வகையில் வீடு ஒன்று தீப்பற்றியதில் அங்கு வசித்த இந்திய வம்சாவளி தம்பதியரும் அவர்களின் பதின்ம வயது மகளும் உயிரிழந்தனர்.
இருவர் பயணம் செய்த மோட்டார்சைக்கிள், இரண்டு கார்களுடன் விபத்துக்குள்ளானதில் அந்த மோட்டார்சைக்கிள் சாலை நடுவே தீப்பற்றி எரிந்தது.
உந்து நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டில் அதிகரித்தன.
மார்சிலிங் சாலையில் பிப்ரவரி 15ஆம் தேதியன்று இரண்டு வீடுகளில் தீ மூண்டன.
ஸ்டோக்ஹோம்: சுவீடனின் ஆகப் பெரிய கேளிக்கைப் பூங்காவில் பிப்ரவரி 13ஆம் தேதியன்று தீ மூண்டது.