சண்டை

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அருகே வெள்ளிக்கிழமை (மார்ச் 22) ஆடவர்கள் இருவர் சண்டையிடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வந்தது.
மனைவியுடன் சண்டையிட்டு, மகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினால் அக்குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டிய ஆடவருக்கு மார்ச் 21ஆம் தேதி மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாகாய்ங், மியன்மார்: மியன்மாரின் வடக்குப் பகுதியில் கர்ப்பிணிகள் ஆபத்தான பிரசவத்தை எதிர்நோக்குகின்றனர்.
அனைத்துலக மகளிர் தினத்தன்று ரயில் பெட்டியில் ஆடவர் ஒருவருடன் இரண்டு பெண்கள் சூடாக விவாதிப்பதாக அமைந்த காணொளி ஒன்று, அண்மையில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஹாங்காங்கிற்குச் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் குடும்பம் ஒன்று, உள்ளூர் மக்களுடன் சண்டையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது என்று ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.