எச்ஐவி

தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் சிங்கப்பூர் அண்மையில் மாற்றம் செய்தது. எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பவர் அதுகுறித்து தமது பாலியல் துணைக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியத்தை நீக்கியதே அந்த மாற்றம்.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் ரத்த தான இயக்கத்தில் ரத்தம் வழங்கிய ஒருவர் தான் ஆடவருடன் பாலியல் உறவு கொண்டதில்லை எனப் பொய்யுரைத்தார்.
நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குலைக்கும் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர், குறைந்தது ஆறு மாதங்களுக்கு, பரிசோதனையில் கண்டுபிடிக்க இயலாத அளவு மிகக் குறைவான கிருமியைக் கொண்டிருந்தால் அவர்கள் பாலியல் உறவு கொள்வோரிடம் தங்கள் நோய் பற்றித் தெரிவிக்கத் தேவையில்லை.
சென்னை: எச்ஐவி தொற்று, எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்தமுறையில் செயலாற்றி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு, எச்ஐவி பாதிப்பைத் தெரியப்படுத்துவது தொடர்பான சட்டத்தை மறுஆய்வு செய்வதாகத் தெரிவித்துள்ளது.