டாக்சி

தனது ஓட்டுநர் ஒருவர் பயணிக்கு எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கிராப் டாக்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரின் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் ‘ஏ2பி ஆஸ்திரேலியா’ என்னும் டாக்சி கட்டமைப்பு நிறுவனத்தின் எல்லா பங்குகளையும் வாங்கப்போவதாகத் தெரிவித்து உள்ளது.
பயணிகள் அனைவரும் இறங்குவதற்குள்ளாகவே டாக்சி ஒன்று நகரத் தொடங்கிய சம்பவம் குறித்து விசாரித்துவருவதாக கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரினா பே சேண்ட்ஸ், சாங்கி விமான நிலையம் ஆகிய இடங்களில் பயணிகளிடம் இருந்து நான்கு மாதகாலம் அதிகக் கட்டணம் வசூலித்த ஏழு டாக்சி ஓட்டுநர்கள் மீது நிலப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான ‘ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர்’ கவர்ச்சிகரமான ஆறு புதிய மாடல் டாக்சிகளை அறிமுகம் செய்துள்ளது.