நாய்

சிங்கப்பூரில் நாய் துன்புறுத்துதல் தொடர்பான சம்பவங்கள் கடந்த ஆண்டு அதிகரித்தன என விலங்குவதைத் தடுப்புச் சங்கம் கூறியது.
‘ஸேவியன் அன்ட் பேக்’ எனும் நாய்களுக்குப் பயிற்சி வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, அனைத்துலக முனையங்களின் வருகைப் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
சோல்:தென்கொரிய நாடாளுமன்றம் ஜனவரி 9ஆம் தேதியன்று நாய் இறைச்சி சாப்பிடுவதையும் விற்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
செமராங்: இந்தோனீசியக் காவல்துறை, இறைச்சிக்காகக் கொல்லப்படவிருந்த 200க்கு மேற்பட்ட நாய்களை மீட்டுள்ளது.