குழந்தை

சோல்: பருவ வயதை எட்டிய தென்கொரியர்களில் இருவரில் ஒருவர் மட்டுமே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.
திரு சை கியாட் கெங், வளர்ச்சிக் குறைபாடு உள்ள கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கான ஆரம்பகாலக் குறுக்கீட்டுத் திட்டத்தில் (இஐபிஐசி) தனது மகனைச் சேர்க்க முயன்றிருக்கிறார்.
சாங்கியில் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்த விபத்தில் மூன்று மாதப் பெண் குழந்தை, மூன்று வயது சிறுவன் ஆகியோர் உள்பட நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கோலாலம்பூர்: தொப்புள் கொடியோடு ஆண் குழந்தை ஒன்று, மார்ச் 9ஆம் தேதியன்று மலேசியாவின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியிலுள்ள கூட்டுரிமைக் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதில் அது மரணமடைந்தது.
சிங்கப்பூரர்கள், பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்வதை விரும்புவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.