சம்பளம்

ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை எனக்கூறி ‘இமார்ட்24’ எனப்படும் தென்கொரிய அக்கம்பக்க கடைமீது புகார் வந்துள்ளது.
லண்டன்: பிரிட்டனில் புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள், மற்றவர்களுக்கானவற்றுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு வேகத்தில் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புக் கல்வி ஆசிரியர்களின் சம்பளம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக உயரும். நாடாளுமன்றத்தில் இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தோரில் 30 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் சிறப்புக் கல்வியாளர் சாந்தா ராமனும் ஒருவர்.
இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு (2024) சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்குமென்று ‘புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ்’ ஆய்வுக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
பெண்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டுள்ளது.