எலி

தான் பயிலும் பல்கலைக்கழகத்தின் ‘கேன்டீன் 9’ல், பசைப்பொறிகளில் சிக்கியிருந்த எலிகளைக் காட்டும் இரண்டு காணொளிகளை ‘ஜன்னலி’ என்பவர் மார்ச் மாதம் பதிவேற்றம் செய்திருந்தார்.
கொழும்பு: இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் மூன்று நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எலி நடமாட்டமே காரணம் என்று அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.
அண்மை மாதங்களில் சிங்கப்பூரில் எலித் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டேங்ஸ் சந்தையில் இருக்கும் ஓர் உணவகத்தின் மேசையிலிருந்த உணவுத்தட்டில் இரண்டு உணவுக் கிண்ணங்களுக்கு அருகில் எலி ஒன்று இருந்த காணொளி பரவலாகப் பரவியது. அச்சம்பவம் நடந்த ஒரு மாதம் கழித்துச் சுவா சூ காங்கில் இருக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்கு வளாகத்தில் உள்ள உணவகத்தில் எலி ஒன்று பிடிக்கப்பட்டது.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் முஜிப் என்பவரின் கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது.
விலங்குத் துன்புறுத்தல், நலன் குறித்த சம்பவங்கள் சென்ற ஆண்டு 79 விழுக்காடு அதிகரித்தன.