உணவு

கிராப், ஃபூட்பாண்டா நிறுவனங்களுக்கு இடையே ஏற்படவிருந்த ஒப்பந்தம் ஒன்று உணவு விநியோகச் சந்தையில் போட்டித்தன்மை தொடர்பில் கவலைகளை தோற்றுவித்துள்ளதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கூறியது.
உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
போபால்: இந்தியாவின் போபாலைச் சேர்ந்த தம்பதியரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படும் ஜப்பானின் இரண்டு ‘சாக்கே’ மதுபான வகைகள் சிங்கப்பூரில் விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
தாங்கள் தயார்செய்யும் உணவு வகைகளில் பூச்சிகள் சேர்க்கப்பட்டால் அது திட்டமிட்ட செயல்தான் என்றும் உணவுத் தயாரிப்பில் சுத்தம் கடைப்பிடிக்கப்படாதது காரணம் அல்ல என்றும் உணவகங்கள் நிரூபிக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.