நீதிமன்றம்
பாரிஸ்: பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டி என்பவரின் தலையை 2020ஆம் ஆண்டில் பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்பட்ட நபர் துண்டித்ததை அடுத்து அச்சம்பவம் தொடர்பில் பதின்ம வயதினர் அறுவர், பொதுமக்கள் பார்வையிட முடியாத நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகினர்.
ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பதின்ம வயது இளையர் மேலும் ஒரு சீர்திருத்தப் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று வியாழக்கிழமையன்று உத்தரவிடப்பட்டது.
இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள பாகிஸ்தானிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வழக்கு விசாரணைக்காக திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
ஓல்டு தெம்பனிஸ் ரோட்டின் அருகில் உள்ள ஃபுளோரா ரோட்டில் பேருந்து எண் 4 பயணம் செய்த பாதையை, விமானப் பணியாளரான டியோ கியான் சின் 43, தமது வாகனத்தைக் கொண்டு வழிமறித்திருக்கிறார். பேருந்து தொடர்ந்து முன்னே செல்ல டியோவின் கார் தடையாக இருந்ததால் ஓட்டுநர் பேருந்தின் “ஹார்ன்” ஒலியை எழுப்பினார்.
‘சிங்கப்பூர் ஐடல்’ போட்டியின் முன்னாள் நடுவர் கென் லிம் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தனித்தனியே விசாரிக்கப்படவிருக்கின்றன.