காவலர்

மும்பை: மகாராஷ்டிரா மாநில எல்லைக்குள் ஊடுருவிய நான்கு நக்சலைட்டுகள் காவலர்களின் ‘என்கவுன்டர்’ நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செங்கல்பட்டு: புழல் சிறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹைதராபாத்: மிக முக்கிய பிரபலங்களின் வருகை, பொதுக்கூட்டங்கள் நடக்கும் தருணங்களில் ஆளில்லா வானூர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்படும். ஆனால், இந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் ஒரு சில தருணங்களில் வானூர்திகள் வானில் பறக்கவிடப்படும்.
பெங்களூர்: காவலர் துறையில் ஏட்டு, மகளிர் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தங்கவயலில் இரண்டு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது.
புதுடெல்லி: மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.