நன்கொடை

முஸ்லிம் சமூகத்தின் மாறிவரும் சமூக, சமயத் தேவைகளுக்கு நிதி வழங்க ‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ எனும் புதிய முஸ்லிம் சமூக அறக்கட்டளை நிதி அமைக்கப்படவுள்ளது.
சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரை ஏமாற்றி பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுக்க வைத்தது அம்பலமாகி உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி மன்வரிடமிருந்து கடந்த 2023ம் ஆண்டு அதானி நிறுவனம் நிலத்தை வாங்கி உள்ளது.
முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் எஞ்சியிருந்த ஒரே ஒரு குழந்தைநல மருத்துவமனை அதன் மின்சாரத்தை இழந்ததை அடுத்து சிங்கப்பூரர்கள் அளித்த நன்கொடையால் அந்த வளாகத்தில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டன.
சிங்கப்பூரைச் சேர்ந்த பலசமயக் குழுவான ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பு, காஸாவிற்கு நிவாரண உதவி வழங்குவதற்கான புதிய நிதித் திரட்டைத் தொடங்கவிருக்கிறது.