துவாஸ்

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் வசதியை, கடந்த இரு நாள்களில் 86,000 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காகத் தலைமறைவாக இருந்த 48 வயது சிங்கப்பூரர் ஒருவர், கடந்த 2022 ஏப்ரலில் துவாஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டார்.
எம்பிவி எனப்படும் பல பயன்பாட்டு வாகனங்கள் துவாஸ் சோதனைச் சாவடியில் கார்கள் செல்லும் தடத்துக்குப் பதிலாக பேருந்து தடத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளன.
வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின்மீதும் அதன் இரண்டு ஊழியர்கள்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.