தண்டனை

பிரிந்து வாழும் மனைவி, தங்களின் 12 வயது மகனை வீடுவரை வந்துவிடத் தவறியதால் ஆத்திரமடைந்த 48 வயது ஆடவர் ஒருவர் அந்த மகனையே தாக்கினார்.
நோயாளிகளைத் துன்புறுத்தியது தொடர்பான குற்றங்களுக்காக 2010ஆம் ஆண்டு முதல் சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நால்வர் தண்டிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்: குழி விழுந்த கண்கள், காய்ந்த உதடுகள், வாயிலும் விரல் நகங்களிலும் மலம்.
தளவாட நிறுவனம் ஒன்றின் கணக்கியல், நிர்வாக அலுவலர் ஒருவர், வெற்றுக் காசோலைகளில் தன்னை பணம் செலுத்துபவராகக் குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் பணத்தில் $168,000க்கும் மேல் எடுத்தார்.
டெலிகிராம் செயலி வழி கர்ப்பமான எறும்புதின்னியை (பங்கோலின்) விற்ற ஆடவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.