உயிரிழப்பு

கொச்சி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஒரு முக்கியச் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்கு சோகமான முடிவு ஏற்பட்டது.
கோத்தா திங்கி: மூன்று மாதப் பெண் குழந்தையும் குழந்தையின் 28 வயது தாயாரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதி ஜோகூரின் ஜாலான் தஞ்சுங் பாலாவ் - பண்டார் பெனாவார் பகுதியில் நடந்துள்ளது.
இஸ்தான்புல்: துருக்கியின் தென்பகுதியில் உள்ள அன்டல்யா வட்டாரத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி, கம்பி வட வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
லிமா: பெருவில் டெங்கியால் ஏற்படும் இறப்புகள் இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவித்துள்ளன.
புனே: கால்நடைக் கழிவுகள் கொட்டப்படும் குழிக்குள் விழுந்த பூனையைக் காப்பாற்றுவதற்காக அதனுள் இறங்கிய ஐவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.