வீவக

கிம் தியன் சாலை புளோக் 131பி குடியிருப்பாளர்கள் சிலர் வியாழக்கிழமை காலையில் (ஏப்ரல் 17) கண்விழித்தபோது தங்கள் வீடுகளில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை விலைகள் மார்ச் மாதத்தில் 0.3 விழுக்காடு என்னும் சிறிய ஏற்றம் கண்டன. இது ஆறாவது மாத தொடர் விலை உயர்வு.
கடந்த 2022ஆம் ஆண்டில் 35 விழுக்காடு அதிகரித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு வாடகை 2023ஆம் ஆண்டில் நிலைப்பட்டது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 1.7 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெங்கா பகுதியில் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறையை நிர்வகிக்கும் எஸ்பி குழுமம், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு உத்தரவாதம் வழங்கும்.