காசநோய்

உலக காசநோய் தினமான மார்ச் 24ஆம் தேதி, காசநோயை எதிர்த்துப் போராட கடப்பாடு கொண்டிருக்கும் உலகளாவிய சமூகத்துடன் சிங்கப்பூர் சேர்ந்துகொள்கிறது. 2024 உலக காசநோய் தினத்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருள்: ‘ஆம், காசநோய்க்கு முடிவு கட்டுவோம்’ என்பதே.
சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் காசநோய் குறைந்தது. சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவருகிறது. உலக காசநோய் ...
சிங்கப்பூர் பூல்ஸின் பிடோக் பந்தயப் பிடிப்பு நிலையத்திற்குச் செல்லும் மொத்தம் 18 பேர் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறு காசநோய் குழுமங்கள் அடையாளம் ...
புக்கிட் பாத்தோக்கில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் ஒருவருக்கு காசநோய் கண்டறியப்பட்டதை அடுத்து, அப்பள்ளியில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் அங்கு ...