ஆசிரியர்

சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், வல்சாட் மாவட்டத்தில் 13 வயது மாணவியை முத்தமிட்டதற்காக பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிப்பாங்: தமது மாணவர் ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்திருந்ததாக மலேசியாவில் உள்ள ஆசிரியை ஒருவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாத அரசாங்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராகக் கல்வித் துறையினர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
நான்கு சிறுவர்களுடன் பல்வேறு பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பகுதி நேர தன்னிச்சையான சமய போதகருக்கு 21½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 பிரம்படிகளும் தண்டனைகளாக செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்: தன்னிடம் பயின்ற மாணவியையே ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.