மீட்பு

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, உலகெங்கும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஃபிரான்சிஸ் கீ பாலம் இடிந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வியேந்தியேன்: லாவோஸ் தலைநகர் வியேந்தியேனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 16 கரடிக் குட்டிகளை விலங்குப் பராமரிப்பு அறநிறுவனம் மீட்டுள்ளது.
மணிலா: பிலிப்பீன்சில் உள்ள இணைய மோசடி நிலையத்தில் கட்டாயமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் மார்ச் 14ஆம் தேதி காவல்துறை மேற்கொண்ட சோதனையில் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்புப் படை வீரர் தலைகீழாக அக்குழிக்குள் இறங்கி காப்பாற்றினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாக்சபுரம் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.