ஆடவர்

போபால்: இந்தியாவின் போபாலைச் சேர்ந்த தம்பதியரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
மனைவியுடன் சண்டையிட்டு, மகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினால் அக்குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டிய ஆடவருக்கு மார்ச் 21ஆம் தேதி மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: ஆடவர் ஒருவர் பொது இடத்தில் தன் மனைவியின் கழுத்தைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் மார்ச் 20ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மார்ச் 18ஆம் தேதி வெப்பக் காற்று பலூன் ஒன்றிலிருந்து விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் செனோக்கோ வே நீர்ப்பரப்பிற்கு அருகே மார்ச் 11ஆம் தேதி, 51 வயது ஆடவரின் சடலம் காணப்பட்டது.