வெளிநாட்டு ஊழியர்

வெளிநாட்டு ஊழியரான குருசாமி முத்து ராஜா 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லாரியில் பயணம் செய்த போது கடுமையான காயத்திற்கு உள்ளானார். காயத்திற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை (12 மார்ச்) கண்டெடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
தைப்பே: தைவானியத் தொழிலாளர் துறை அமைச்சர் சு மிங்-சுன், இந்தியாவிலிருந்து பணியமர்த்தப்படும் ஊழியர்கள் குறித்துத் தாம் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி அட்டைக்கான (எம்பிளாய்மெண்ட் பாஸ்) குறைந்தபட்ச சம்பளம் 5,600 வெள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.