வெளிநாட்டு ஊழியர்

தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது சுத்தமான உணவு கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பண்டிகையிலும் சிங்கப்பூரின் பண்பாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு வியக்கிறார் வெளிநாட்டு ஊழியர் செந்தில்குமார்.
கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்களைக் கண்ணியத்துடன் நடத்தும்படி நிறுவனங்களுக்கு மலேசியத் தொழிலக நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களை இரண்டு மாதங்களுக்குள் மையப்படுத்தப்பட்ட ஊழியர் தங்குவிடுதிகளுக்கு (சிஎல்கியூ) மாற்ற வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு ஜோகூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சிரம்பான்: அடுத்த ஆண்டிலிருந்து மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்க முடியாது.