தள்ளுபடி

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்க் குடும்பங்கள் ஏப்ரல் மாதம் பொருள், சேவை வரி யு-சேவ் பற்றுச்சீட்டு, சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் ஓட்டுநர்களிடமிருந்து 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல், செயலி , தொலைபேசிகளில் செய்த பதிவுகள் மூலம் சம்பாதிக்கப்படும் தொகையிலிருந்து 7 விழுக்காடு தரகுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் அக்டோபர் மாதம் யு-சேவ், சேவைப் பராமரிப்பு கட்டண தள்ளுபடிகளைப் பெறும்.
இந்தியாவையே கதிகலங்கச் செய்த கொடூரமான நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி ...