எஸ்எம்ஆர்டி

உட்லண்ட்சில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) காலை எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று நடைபாதையில் ஏறி மரத்தின் மீது மோதிய விபத்தில் 58 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றதை அடுத்து இனி எஸ்எம்ஆர்டி ரயில்களும் புத்துயிர் பெறவுள்ளன.
அனைத்துலக உபகாரச் சம்பளத்திற்குத் தகுதிபெற்றதன் மூலம் சிங்கப்பூருக்குப் படிக்க வந்த ராகுல் ராஜு, 22, தனது வேலைப் பயிற்சித் திட்டம் முடியும் முன்னரே ‘எஸ்எம்ஆர்டி’ போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு முழுநேரப் பணியை உறுதிசெய்துவிட்டார். 
வட்ட ரயில் பாதையின் ஹார்பர்ஃபிரண்ட், தெலுக் பிளாங்கா நிலையங்களில் தலா ஒரு தளமேடை ஜனவரி 2ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையின் நான்காம் கட்ட நிலையங்களை இவ்வாண்டு முற்பாதியில் திறப்பது இலக்கு என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.