இளையர்

தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.
புதுடெல்லி: இந்திய இளையர்களில் பள்ளிக்கே செல்லாதவர்களைவிட அதிகம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.
பெங்களூரு: நண்பர் ஒருவரின் குறும்புத்தனம் 24 வயது ஆடவர் ஒருவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டது.