குடமுழுக்கு

கரூர்: தமிழகத்தில் 1,339 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ராமர் திங்கட்கிழமை எழுந்தருளினார்.
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு துறைகளும் பெரும் வளர்ச்சி கண்டு வருவதாகவும் அறநிலையத் துறையைப் பொறுத்தவரை 1,000 கோயில்களுக்கு குடமுழுக்குச் செய்விக்கப்பட்டு பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 925 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதர் ஆலயக் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதாகும்