காயம்

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதியில் மூண்ட பெரும் தீயில் சிறுவர்கள் எட்டுப் பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சிங்கப்பூரில் பெற்றோர் இருவர், தங்கள் 11 வயது மகளை இழந்த துயரத்தைச் சந்தித்தனர்.
தைவான்: தைவானின் தைசுங் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆடவர், ஏப்ரல் 10ஆம் தேதி தன் தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் இருக்கும் ஒரு பேரங்காடியில் 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் தானியங்கிப் படியில் (travelator) ஏறிக்கொண்டிருந்தபோது, அதில் திடீரென பிளவு ஏற்பட்டதால், அவரது உடலின் கீழ் பாதி அதில் விழுந்தது.
புக்கிட் பாஞ்சாங்கில் மார்ச் 30ஆம் தேதி பிற்பகலில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த வோ வெங் சாய் மீது உலோகக் கம்பி ஒன்று விழுந்ததில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.