தாய்

வாழ்க்கை தொடர்ந்து போராட்டமாக இருந்தாலும் தனது பொறுப்புகளைக் கையாள்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகிறார் 60 வயதுடைய தம்புராஜுலு பொற்செல்வி.
பராமரிப்பாளர்களின் உழைப்பைப் போற்றும் விதமாக அண்மையில் இம்மாதம் (பிப்ரவரி) தேசிய பராமரிப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
பொகோட்டா: கொலம்பியாவைச் சேர்ந்த 39 வயது மார்தா, ஏற்கெனவே 19 பிள்ளைகளுக்குத் தாய்.
திருவனந்தபுரம்: வயதான காலத்தில் பெற்ற தாயை பராமரிக்காததுடன், உயிருக்குப் போராடிய வேளையிலும் அவரைப் பார்க்க வராத மகன், மகளின் அரசுப் பணிகளை கேரள அரசு பறித்துள்ளது.
கோல்கத்தா: காணாமல்போன மகனை ஒன்பது ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காததால் மனமுடைந்துபோன தாய், 2024 புத்தாண்டு முதல் வேறுவகையில் சற்று ஆறுதலடையும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.