காஷ்மீர்

காஷ்மீர்: உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் காஷ்மீர் முன்னணியில் உள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை அதிகாலை 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்தது.
ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில், அது பாலஸ்தீனத்தில் காஸாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை காஷ்மீருக்கும் ஏற்படலாம் என்று ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிப்பொழிவு உறைநிலையைத் தாண்டி விட்டதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.