வெள்ளம்

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியை உலுக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஐவர் மாண்டனர் என்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் அழிந்துபோயின என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 10 பேர் மாண்டனர்.
ஒசாகா: மலேசியாவில் வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்க, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மையில் ஜப்பானால் பயன்படுத்தப்படும் பல புதிய முறைகளை மலேசியா பின்பற்ற உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: தெற்கு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி நகர்ந்த புயலால் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருவதால் அம்மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
பருவகால உயர் கடலலைகளால் புலாவ் உபினில் உள்ள தாழ்வான நிலப்பகுதிகள் சில, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.